Published : 22 Aug 2022 06:26 AM
Last Updated : 22 Aug 2022 06:26 AM
பத்தாம் வகுப்பில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற முகிலன் தற்போது பிளஸ் 1 படித்து வருகிறான். அன்றைய தினம் பேராசிரியர் ராகவனிடம் முகிலன் எழுப்பிய கேள்வி இதர மாணவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
“ஆறாவது வகுப்புல இருந்து கணக்கு பாடத்தை ரொம்பவும் விரும்பி படிக்கிற என்னை என்ஜினீயரிங்க படீன்னு அம்மா-அப்பாவும் ஆசிரியர்களும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஏனோ எனக்கு அதில ஆர்வமில்ல.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT