Published : 16 Aug 2022 06:14 AM
Last Updated : 16 Aug 2022 06:14 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள்-6: மருத்துவத்தையும் ராணுவத்தையும் உயிர்மூச்சாக சுவாசித்தவர்!

தன் நாடு மட்டுமல்ல எந்த நாடும் அடிமையாக இருப்பதை உண்மையான ராணுவ வீரர் விரும்பமாட்டார். அதேபோன்று தன் மக்கள் மட்டுமல்ல எந்த மக்கள் துயருற்றாலும் மருத்துவ சேவை செய்ய உண்மையான மருத்துவர் மறுக்கமாட்டார். இந்த இரண்டு பண்புகளுமே ஒரே மனிதரிடம் இருந்துவிட்டால்!

அப்படியொரு மனிதர் தமிழகத்தில் பிறந்து மருத்துவம் படித்து, இந்திய ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் மியான்மர், ஜப்பான், கொரியா ராணுவத்துக்கும் மருத்துவ உதவி செய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்தார். அவர்தான் லெஃப்டினன்ட் கர்னல் டாக்டர் ஆற்காடு. ஜி. ரங்கராஜ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x