Published : 08 Aug 2022 06:38 AM
Last Updated : 08 Aug 2022 06:38 AM

ப்ரீமியம்
கதைக்குறள் 6: வாசிப்பும் நட்பும் இன்பம் தரும்!

முனைவர் இரா.வனிதா

மாயா பளிங்குத் தரையில் படுத்த படியே அண்ணாந்து பார்க்கிறாள். அடுக்கடுக்காய் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை ஆர்வத்தோடு படிக்கிறாள். “நூல் பல கல்” என்று ஆசிரியர் கூறியது ஒலித்துக் கொண்டே இருந்தது. வாசிப்பே சுவாசிப்பு என்று நினைத்துக் கொண்டாள்.மண் குடிசையில் வசித்த அவள் காலை உணவை உண்ட பிறகு அப்பாவுக்கு சாப்பாட்டை வயலுக்கு எடுத்துச் சென்றாள்.

அப்படியே அருகில் உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருக்கும் போது ஏதோ மின்னியதைக் கண்டு அப்பாவை அழைத்தாள்.
அவரும், அட, இதுவரை என் கண்ணில்படலையே என்று தோண்டிப் பார்த்த போது கிடைத்த கடவுள் சிலையை அரசிடம் ஒப்படைத்தனர். அதிக விலை கொண்ட சிலையை ஒப்படைத்ததால் மாவட்ட ஆட்சியர் அழைத்து பெருமைப்படுத்தி, மேற்படிப்பு படிக்க உதவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x