Last Updated : 29 Jul, 2022 07:18 AM

 

Published : 29 Jul 2022 07:18 AM
Last Updated : 29 Jul 2022 07:18 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 3: பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினால் குடிமைப்பணி நிச்சயம்!

பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்குவதே குடிமைப்பணி பெற போதுமான தகுதி என்கிறார் தூர்தர்ஷனின் சமூகஊடகப் பிரிவின் துணை இயக்குநரான ஜெ.விஜயலஷ்மி.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார்-காவேரி தம்பதியின் மகள் விஜயலஷ்மி. இவர் 10 -வது வரை போளூரின் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்து, பிளஸ் 2-வை திருவண்ணாமலையில் உள்ள மவுண்ட்ஸ் அண்டு ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முடித்து, அருணை பொறியியல் கல்லூரியில் பிடெக் பயோடெக்னாலஜி பயின்றார். பள்ளியில் படித்த காலத்தில் திரைப்படங்களில் வரும் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பார்த்து அப்பணியில் அமரும் ஆசை உருவாகி உள்ளது. ஆனால், மகளை வேலைக்கு அனுப்பும் எண்ணம் விஜயலஷ்மியின் குடும்பத்தாருக்கு இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x