Last Updated : 20 Jul, 2022 07:13 AM

 

Published : 20 Jul 2022 07:13 AM
Last Updated : 20 Jul 2022 07:13 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள் - 3: எப்படியாவது மந்திரம் தெரியணுமே!

சோமு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். ஆனால், சோம்பேறி. யாராவது ஊக்கமூட்டும் வகையில் மேடையில் பேசினால் மிகுந்த உற்சாகம் கொள்வான். அதெல்லாம் ஓரிரு நாட்கள்தான். காற்று போன பலூன் போல உற்சாகம் வடிந்து பழையபடி சோம்பேறித்தனம் வந்துவிடும். காலை எட்டு மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுவான். அவசரமாகக் கிளம்பி ஓடினாலும் பள்ளிக்குத் தாமதமாகிவிடும்.

தினமும் வீட்டுப்பாடம் முடிக்காமல் தாமதமாக வருவதால் ஒருநாள் வகுப்பாசிரியர், “தினமும் தாமதமாக வர்றியே,வெட்கமாயில்லை, சரியான சோம்பேறி" என்று திட்டினார். அன்றுமுதல் நண்பர்கள் அவனை ‘சோம்பேறி சோமு ‘என அழைக்கத் தொடங்கினர். சோமுவுக்கு தன்நிலையை எண்ணி அவமானமாகவும், தன்னை கிண்டல் செய்பவர்கள் மீது கோபமாகவும் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x