Published : 04 Jul 2022 06:33 AM
Last Updated : 04 Jul 2022 06:33 AM

ப்ரீமியம்
அன்பாசிரியர் சொல்கிறேன் 1: கிராமப்புற மாணவர்களை சூழலியல் நண்பனாக்கும் புலியூர் பள்ளி!

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பெண் காவல்துறை அதிகாரி

ஜோதி முருகன்

கரோனா பெருந்தொற்று காலத்தில்பலர் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டதால், தனியார் பள்ளியில் படித்துவந்த தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் போனது; அதனால்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அது மட்டும்தான் காரணமா? சில நூறு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கரோனா காலகட்டத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறதே! அது எப்படி? என் அனுபவத்திலிருந்து அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x