Published : 04 Jul 2022 06:30 AM
Last Updated : 04 Jul 2022 06:30 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 1: மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன?

யெஸ்.பாலபாரதி

ஆர்.உதயலஷ்மி

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பாதுகாப்பு உணர்வைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தையின் பாதுகாப்புணர்வை பலப்படுத்தக் குழந்தைகளின் அருகிலேயே இருக்க, பெரிய பெரிய பொம்மைகளைப் பரிசாக தருகிறோம்.

1970, 80-களில் பிறந்தவர்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தில் மரப்பாச்சி பொம்மைகளே உற்ற தோழியாக இருந்தன. மரப்பாச்சி பொம்மையை குழந்தைகளிடம் விளையாடத் தந்தது அறிவியல் பார்வையுடனான செயல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x