Published : 04 Jul 2022 07:36 AM
Last Updated : 04 Jul 2022 07:36 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார் - 1: துணிச்சலைத் தந்தது எது?

அரிஅரவேலன்

பள்ளியின் இரண்டாவது மணி அடித்தது. ஒன்பதாம் வகுப்பை தனது கண்களால் அளவெடுத்த ஆசிரியர் எழில், ‘பாடத்தைத் தொடங்கலாமா?’ எனக் குறும்புச் சிரிப்போடு கேட்டார். உடனே, “ஐயோ, வேண்டா...” என்றார் கண்மணி.

வகுப்பறையில் சிரிப்பொலி பெருகி ஓடியது. “ஒரு கத வேணுமினா சொல்லுங்க...” என்றார் நன்மொழி, ஆசிரியருக்கு ஆறுதல் கூறுவதைப்போல. வாய்விட்டு சிரித்த ஆசிரியர் எழில், “சரி. முதலில் ஒரு கதை….” என்று கதைகூறத் தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x