Published : 11 Oct 2019 01:11 PM
Last Updated : 11 Oct 2019 01:11 PM

உனக்குள் ஓர் ஓவியன்-1: மாலைப்பொழுதில் மகாபலிபுரம்

அன்பு மாணவர்களே, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஓவியரைத் தட்டி எழுப்பும் பகுதி இது. நம்மைச் சுற்றியுள்ள கலைநயத்தை நாம் தத்ரூபமாக வரைய வழிகாட்டுகிறோம்.

வாருங்கள் ஆறு படிகளில் அற்புத ஓவியத்தைத் தீட்டக் கற்றுக்கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்

# 250 gsm வெள்ளை சார்ட் போர்டு.
# 2b பென்சில் - வரைய.
# அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.
# 1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.

- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்,
அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x