Published : 29 Feb 2024 04:30 AM
Last Updated : 29 Feb 2024 04:30 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 62: வியர்வை வருவதை தடுக்க முடியுமா?

வியர்வையும் அதனால் உடலில் வீசும் வாடையும் எதனால் என்று கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். கோபம், பதற்றம், மன அழுத்தம், மகிழ்ச்சி, பருவக் கிளர்ச்சி போன்ற நிலைகளில் எபோக்ரைன் சுரப்பியானது அக்குள், மார்புகள், பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் ஒருவிதமான வியர்வை சுரக்கச் செய்யும். அதுவே எக்ரைன் வியர்வை என்பது வெப்ப நிலை மற்றும் விளையாட்டுகளில் வெளியேறக்கூடியதாகும்.

அதாவது எக்ரைன் வியர்வை என்பது கூலிங் சிஸ்டம் என்றால் எபோக்ரைன் வியர்வை என்பது ஹார்மோன் சிஸ்டம் எனலாம். இந்த ஹார்மோன் விளையாட்டுகள், ஆண்களை விட பெண்கள் உடலில் அதிகம் என்பதால் வியர்வை வாடையும் இவர்களுக்கு அதிகம்‌ காணப்படுவது இயல்பாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x