Published : 28 Feb 2024 04:34 AM
Last Updated : 28 Feb 2024 04:34 AM

ப்ரீமியம்
கற்றது தமிழ் - 32: வறுமை நீங்க வழிகாட்டிய திருமுருகாற்றுப்படை

‘பக்திப் பாட்டு போடுவாங்கள்ல அந்த அலைவரிசையில வை' என்று குழலியின் அருகே வந்தமர்ந்தார் பாட்டி. 'துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்' என்று கந்த சஷ்டி ஒலிக்க, பாட்டியும் உடன் பாடத் தொடங்கினார்.

குழலி: சஷ்டி கவசம் முழுசாத் தெரியுமா பாட்டி... இந்தக் கவசத்தை எழுதினது யாருன்னு சொல்லுங்களேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x