Published : 22 Feb 2024 05:21 AM
Last Updated : 22 Feb 2024 05:21 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 61: தேர்வும் வருது; வியர்வையும் வருதே!

எனக்கு எப்பவுமே உள்ளங்கை அதிகமா வேர்க்கும். அதனால, எழுதும்போது பேப்பரெல்லாம் ஈரமாகி சமயத்தில எழுதவே முடியாமல் போயிடும். டென்த் எக்சாம் வர்றதால, இதேபோல வேர்த்து, பரீட்சை பேப்பரும் நனைஞ்சிடுமோங்கற பயமே மறுபடியும் வேர்வையை அதிகமாக்கிடுது டாக்டர். இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்று 10-ம் வகுப்பு மாணவி மீரா ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

டாக்டர்... வேர்வையினால என் கிட்ட ஒரு வாடை வருது. இதனாலயே என்னுடைய தன்னம்பிக்கை குறையுது. இதுக்கு ஒரு வழி இருந்தா சொல்லுங்க என்று பிளஸ் 1 படிக்கும் பாரதியும் கேட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x