Published : 19 Feb 2024 04:37 AM
Last Updated : 19 Feb 2024 04:37 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 43: சுமுக உறவுக்கு காரணமான வளைகுடா

இதுவரை நாம் பார்த்த நீர் நிலைகளில் நிறைவாக நாம் காண இருப்பது வளைகுடா. அதுலயும், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள ‘மன்னார் வளைகுடா’. இது பற்றி யாராவது விவரம் சொல்ல முடியுமா..?

‘நான் சொல்றேன்..’ ஒவ்வொரு முறையும் ஒருத்தரே சொன்னா எப்படி..? வேறே யாராவது..? ‘எனக்கு கொஞ்சம் தெரியும்… சொல்லட்டுமா...அது வந்து… மன்னார் வளைகுடா… தமிழகம் – இலங்கை இடையே உள்ள கடற்பகுதி. இதுல படகு வழியாவே இலங்கை சென்று சேர்ந்து விடலாம். அத்தனை அருகில் உள்ளது.’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x