Published : 16 Feb 2024 04:33 AM
Last Updated : 16 Feb 2024 04:33 AM

ப்ரீமியம்
மாறட்டும் கல்விமுறை - 31: மாணவர்கள் சுருட்டி எறிந்த காகிதப் பந்துகள்

அடிக்கடி பல பள்ளிக்கூடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதுண்டு. ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கவோ, அவர் தம் வகுப்புகளைக் கவனிக்கவோ, பள்ளிக்கூடச் சூழலை எப்படியெல்லாம் கற்றலுக்குப் பயன்படுத்தலாம் என்று கலந்துரையாடவோ, பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தவோ... எப்படியாவது ஒரு வாய்ப்பு அமைந்துவிடும்.

அப்போதெல்லாம் நான் தவறாமல் செய்யும் ஒரு சில வேலைகளுள் ஒன்று வகுப்பறைகளுக்குச் சென்று ஜன்னல் வழியாக வெளியே உள்ள சுவரோரத்தைக் கவனிப்பது. காரணம் என்ன தெரியுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x