Published : 15 Feb 2024 04:30 AM
Last Updated : 15 Feb 2024 04:30 AM
அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்குட்பட்ட லிட்டில் பிக்ஹார்ன் எனும் பகுதி 1876 ஜூன் 17 அன்று பரபரப்பாக இருந்தது. கர்னல் ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 1300 அமெரிக்கச் சிப்பாய்கள், அந்நாட்டின் பூர்வகுடியினருக்கு எதிராகத் துப்பாக்கி முதலான ஆயுதங்களை ஏந்தி போர் செய்ய பிக்ஹார்ன் நோக்கி விரைந்தனர்.
ஆனால், பழங்குடியினரின் கூட்டு முயற்சிக்கு முன்னால் துப்பாக்கி ரவைகள் துவண்டு வீழ்ந்தன. 650 பழங்குடிகளை வழிநடத்தி இம்மாபெரும் யுத்தத்தில் வெற்றி கண்டவர்தான் நம் நாயகர் சிட்டிங் புல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT