Published : 13 Feb 2024 04:36 AM
Last Updated : 13 Feb 2024 04:36 AM

ப்ரீமியம்
நானும் கதாசிரியரே! - 33: நல்ல எழுத்தைத் தரும் நல்ல நூல்கள்!

கதை எழுதுவதே சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்பதற்கும், அதில் கிடைக்கும் அனுபவங்களை அழகாகப் பகிர்வதற்கான மிக நல்ல பயிற்சிகளில் ஒன்றுதான். இதனால், நம் நண்பர்களின் பழக்கங்களைக் கவனித்துப் பார்ப்போம். அவர்களின் குணங்களை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று யோசிப்பீர்கள். ஆக, எல்லாமே உங்களுக்குக் கதைகளுக்கான கருக்களாகத் தெரியத் தொடங்கிவிடும்.

சரி, கதை எழுதி விடலாம். நல்ல கதை, சிறந்த கதை எழுதுவதற்கு இவை மட்டும் போதுமா? நிச்சயம் போதாது. கிரிக்கெட் விளையாடும் பயிற்சியில் ஈடுபவர்களை, அதற்கு முன் ஆடிய போட்டிகளைத் திரும்பத் திரும்ப பார்க்கச் சொல்வார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x