Published : 12 Feb 2024 04:16 AM
Last Updated : 12 Feb 2024 04:16 AM
ஆசிரியரும், மாணவர்களும் உரை யாடும் களமாக வகுப்பறை இருந்தால், குடும்பம், அரசியல், சமூகம், பள்ளி இவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண முடியும். ஆயிரம் ஜன்னல்கள் கொண்டதாக ஒரு வகுப்பறை அமைய வேண்டும்.
வாசல் ஒன்றின் மூலம் மட்டுமே அறிவு கிடைப்பது போதாது. அறிவுச் செழுமையில், களம் புகுந்து, வெற்றி காண மாணவர்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மாணவர்களையே சிந்தித்துக் கூற வைத்திருக்கிறார் ஆசிரி யர் கலகல வகுப்பறை சிவா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT