Last Updated : 08 Feb, 2024 04:30 AM

 

Published : 08 Feb 2024 04:30 AM
Last Updated : 08 Feb 2024 04:30 AM

ப்ரீமியம்
இவரை தெரியுமா? - 28: ஓவியம் எனும் மொழியால் பேசியவர்

படுக்கையில் இருந்தபோதும் தனது தூரிகையால் துயர் துடைத்த ஃப்ரிடா காலோ உடல்நலம் தேறி மீட்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் தான் சந்திந்த டியாகோவை விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்தார். இதுநாள்வரை தான் வரைந்த ஓவியங்களை அவர்முன் காட்சிப்படுத்தினார். ஊக்கமளித்து மேலும் பல ஓவியங்கள் வரையச் சொன்னார், டியாகோ. அடிக்கடிச் சந்தித்தனர். ஓவியம், அரசியல், இலக்கியம், கலை என்று காலோவின் உலகை வேறொரு பிரபஞ்சத்திற்குக் கடத்திச் சென்றார் டியாகோ.

இவ்விருவருக்கும் 21 வயது வித்தியாசம். பார்ப்பவர்கள் ‘யானை - புறா ஜோடி’ என்று கேலி செய்தனர். இருந்தும் மனம் ஒத்துப்போனதால் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சான் பிரான்சிஸ்கோ சென்றனர். டியாகோ மியூரல் ஓவியங்களால் உலகப்புகழ் அடைந்த அதே சமயம், ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டு குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதை பிரதானமாக்கினார் காலோ.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x