Published : 07 Feb 2024 04:36 AM
Last Updated : 07 Feb 2024 04:36 AM
பாங்காங் டிஸோ ஏரி பயணம் அவ்வளவு சுலபமானதாக அல்ல. இல்லாத சாலைகளில் பயணித்து, உருகிப் பெருகிவந்த பனிக்கட்டி நீரோடைகளைக் கடந்து, இருட்டும் வரையில் எந்த கிராமமும் கிடைக்காமல் நம்முடைய பயணம் இரவு எட்டு மணியைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
குளிர், பசி, பயணக்களைப்பு என சோர்ந்து போயிருந்தபோது தூரத்தில் மின்விளக்குகள் தொடர்ச்சியாக எரிந்ததைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றோம். அதுவரை இருந்த களைப்பு எல்லாம் காணாமல் போனது. முழுவதுமாக இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை அடைய வேண்டும் என வேகமாகச் சென்றோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT