Published : 06 Feb 2024 04:36 AM
Last Updated : 06 Feb 2024 04:36 AM
கதை எழுதும் பயிற்சியில் பல படிகள் தாண்டி, நம்மால் புதிய கதை எழுத முடியும் என்ற உறுதி பலருக்கும் வந்திருக்கும். சரி. புதிய கருவை யோசித்து, இதுவரை கற்ற விஷயங்களை உள்ளடக்கி புதிய கதையை எழுதிவிட்டீர்கள். உடனே, அதைப் பத்திரிகைக்கு அனுப்பி விடலாமா?
கூடாது. அதற்கு முன் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். கதை கரு நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால் ஓர் உணர்ச்சி வேகத்தில் கதையாக எழுதியிருப்போம். கதை கரு சரியாக வெளிப்பட்டிருக்கிறதா… செய்திக் கட்டுரைபோல அல்லாமல் கதைத் தன்மையோடு இருக்கிறதா ஆகியவற்றை உடனே கணித்து விடமுடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT