Published : 05 Feb 2024 04:22 AM
Last Updated : 05 Feb 2024 04:22 AM
மாலை பள்ளியை விட்டு வந்த முகுந்தன் குளத்துக்குச் சென்று மரத்தில் உள்ள பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தடியில் பெரியவர் சில்லென்ற காற்றை அனுபவித்துப் படுத்துக் கொண்டிருந்தார். பழம் பறிக்க எறிந்த கல் அவரது நெற்றியில் பட்டு துடித்து எழுந்தார். கோபப்படாமல் சாந்தமாக அறிவுரை வழங்கினார்.
மீண்டும் படுத்து உறங்கலானார். முகுந்தனோ அவரை வம்புக்கு இழுக்க ஆசைப்பட்டு ஒரு மீனைப் பிடித்து வந்து அவர் மேல் போட்டு விட்டு ஒன்றும் அறியாதவன் போல் மறைந்து கொண்டான். பெரியவர் என்னடா தூங்க முடியவில்லை என்று அலுத்துக் கொண்டே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லாம் அந்த பொடியனின் வேலையாக தான் இருக்கும் என்று குளத்தில் இறங்கி கால் கழுவிக் கொண்டு இருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT