Published : 05 Feb 2024 04:28 AM
Last Updated : 05 Feb 2024 04:28 AM
வியப்பு, மகிழ்ச்சி, கற்பனைத் திறன் ஆகியவற்றின் கூட்டு வடிவம் குழந்தைகள். அவர்களுக்கு வடிவமைக்கப்படும் செயல்களும் வியப்புக்குரியதாகவும், மகிழ்ச்சி நிரம்பியதாகவும், கற்பனைக்கு இடமளிப்பதாவும் இருத்தல் நலம். அது வகுப்பறையை மகிழ்ச்சிக்குரிய இடமாக மாற்றும்.
நாடகம் சிக்கலான கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது. நாடகத்தைச் சாத்தியபடுத்த குழந்தைகளை ஆர்வப்படுத்த வேண்டும். அதன்வழி நாடகத்தில் நடிக்க குழந்தைகளை ஊக்கப்படுத்த முடியும். பூனை, யானை, ஆடு, மாடுபோன்ற விலங்குகளின் பெயரைத்தாளில் எழுதி, சுருட்டி வைத்திருக் கவும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாளை எடுக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT