Published : 05 Feb 2024 04:34 AM
Last Updated : 05 Feb 2024 04:34 AM
சேரலாதன் குணபாலனிடம் வைத்த கோரிக்கையைக் கேட்டதும் முதலில் குணபாலனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒருமுறை அரண்மனைக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்ததே பெரிய காரியமாக இருந்தது. இப்போது மறுமுறையும் செல்லத்தான் வேண்டுமா? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஆனால், இதற்கு முன் சேரலாதனும் அவனது ஆட்களும் குணபாலன் உயிரைக் காப்பாற்றி, அவனுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து ஆதரவு கொடுத்ததை அவன் எளிதில் மறந்துவிடவில்லை. எனவே, அதற்காகவேணும் இதற்கு அவன் சம்மதித்துத்தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருந்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT