Published : 01 Feb 2024 04:33 AM
Last Updated : 01 Feb 2024 04:33 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 58: காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் மறையாதா?

மூணு வருஷத்துக்கு முன்ன விளையாடி கீழே விழுந்தப்ப நெத்தியில ஆன வெட்டுக் காயத்துக்குத் தையல் போட்டாங்க. புண்ணெல்லாம் அப்பவே ஆறிடுச்சு. ஆனா பாருங்க, தழும்பு மட்டும் எவ்வளவு பெரிசா இருக்குன்னு. அதுவும் முகத்துல, இது போகவேபோகாதா... மறைய மருந்து எதுவும் இருக்கா டாக்டர்? என்று கவலை தோய்ந்த குரலில் 15 வயதேயான ஆர்த்தி கேட்கிறாள்.

காயங்கள் சுலபமாக ஏற்படுவது போல, தழும்புகளும் சுலபமாக மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், அப்படி நடப்பதில்லையே. தழும்புகள் வெளியிலும் மனதளவிலும் மறைவதே இல்லையே. ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காயங்கள் ஏற்படும்போது நமது உடலில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்வோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x