Published : 31 Jan 2024 04:37 AM
Last Updated : 31 Jan 2024 04:37 AM

ப்ரீமியம்
கற்றது தமிழ் - 28: வாளையும் நூலையும் பயன்படுத்தினால் மட்டுமே அழகு!

புத்தகக் காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டி ருந்தார்கள் அப்பாவும் குழலியும். இடமில்லாததால் சில புத்தகங்களை வேறிடத்தில் மாற்றி வைக்க முனைந்திருந் தார்கள். பாரதியார் கவிதைகள், திருக்குறள், புதுமைப்பித்தன் கதைகள் போன்ற சில புத்தகங்கள் மட்டும் முனை மடங்கி, நிறம் மாறிப் பழையதாகியிருந்தன. பல புத்தகங்கள் அப்படியே புதிதாக இருந்தன.

சுடரும் வந்துவிட்டான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x