Published : 29 Jan 2024 04:22 AM
Last Updated : 29 Jan 2024 04:22 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 55: எது உயர்ந்த குணம்?

சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட சிந்து சக்கரத்தில் காலை விட்டுவிட்டாள். அவளுடைய தோழி மதுமிதா ஓடிப் போய் அருகில் இருப்பவர்களிடம் உதவியை நாடி சக்கரத்தில் இருந்து காலை எடுத்து காப்பாற்றினாள். அவளுடைய பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று கட்டு போட்டு அழைத்து வந்தார்கள். மருத்துவர் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கச் சொன்னார். சிந்து சுற்றுலா செல்வதற்கு பெயர் கொடுத்து இருந்தாள். காலை அசைக்கக்கூடாது என்று சொன்னதால் சுற்றுலா செல்ல முடியாதே என்று வருத்தப்பட்டாள்.

தோழி மதுமிதாவை பார்க்க வந்தாள். எப்பவும் தேனீ போல் சுறுசுறுப்பாய் இருக்கும் சிந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கிறாளே என்று வருத்தப்பட்டாள் ஆறுதலும் சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்றாள். அவள் அம்மாவிடம் தான் சுற்றுலா செல்லவில்லை என்ற விவரத்தை சொன்னாள் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x