Published : 23 Jan 2024 05:06 AM
Last Updated : 23 Jan 2024 05:06 AM

ப்ரீமியம்
நானும் கதாசிரியரே! - 30: எடிட்டிங் எனும் அற்புதம்!

நாம் கதை எழுதியவுடனே அதில் நிறைவடைந்து விடக்கூடாது. எழுதியது எல்லாமே நமக்கு முக்கியம் என்று தோன்றும். ஒரு வார்த்தையை எடுத்துவிட்டால்கூட கதைக்கு சரி வராது என்று நினைப்போம். ஆனால், உண்மையில் ஒரு கதை நல்ல கதையாக மாறுவது அதைத் திருத்தும்போதுதான். அதை ஆங்கிலத்தில் எடிட்டிங் என்று சொல்கிறார்கள்.

ஆங்கில நூல்களுக்கு எடிட்டர் என்பவர் தனியாக இருப்பார். பல புத்தகங்களின் அட்டையில்கூட அவர் பெயர் இடம்பெறும். அந்தளவுக்கு எடிட்டரின் பணி முக்கியமானது. நமக்கு ஒரு கரு உதிக்கிறது. அதை அழகாக எழுதிவிட்டோம். பிறகு எதற்கு எடிட்டிங் என்ற கேள்வி எழலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x