Published : 10 Jan 2024 04:32 AM
Last Updated : 10 Jan 2024 04:32 AM

ப்ரீமியம்
போவோமா ஊர்கோலம் - 26: இமயமலை எனும் பேரதிசயம்!

கார்கில் நகரில் லே நகரம் நோக்கி நம் பயணம் அதிகாலையிலேயே தொடங்கியது. ஆறுகள், மலைகள் என கண்ணுக்கெட்டிய தூரம்வரை நமக்கு தெரிந்ததெல்லாம் இமயமலையின் அதிசயம் தான்.

நீல நிறத்தில் தெளிவான வானம், கண்ணாடி போல நதி, அதன் நடுவே செல்லும் சாலை இதெல்லாம் எவ்வளவு எழுதினாலும் அந்த ஒற்றை அனுபவத்தை மொத்தமாக கடத்திட முடியாது. அத்தனை அற்புதங்களையும் அதிசயங்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது இமயமலை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x