Last Updated : 08 Jan, 2024 04:29 AM

 

Published : 08 Jan 2024 04:29 AM
Last Updated : 08 Jan 2024 04:29 AM

ப்ரீமியம்
திறன் 365: சரளமாகப் பேச வைக்க உதவும் விரல் பொம்மைகள்

வகுப்பறையில் பல வாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்குப் பயம் ஒரு காரணமாக இருக்கலாம். தவறாகப் பேசி விடுவோம் என்ற அச்சத்தால், வாய்கள் தானாக பூட்டிக் கொள்கின்றன. கூச்ச சுபாவமும் பல குழந்தைகளின் பேசும் திறன் வெளிப்பட சவாலாக இருக்கிறது.

ஆசிரியர்கள் கேட்கும் வரையறைக்கு உட்படாத உரையாடல்களில் கூட பேசுவதற்கு சிலர் சிரமப்படுகின்றார்கள். இன்னும் சிலர் உச்சரிப்பதற்குப் பயந்து பேச தயக்கம் காட்டுகின்றார்கள். பல சமயங்களில் பயமுறுத்தும் வகுப்பறைச் சூழலும் பேசும் திறனை வளர்ப்பதற்குத் தடையாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x