Last Updated : 18 Dec, 2023 04:28 AM

 

Published : 18 Dec 2023 04:28 AM
Last Updated : 18 Dec 2023 04:28 AM

ப்ரீமியம்
திறன் 365: நாட்குறிப்பு எழுத ஊக்குவிப்போம்

எழுதுதல் என்பது குழந்தையின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் முக்கியமான அடிப்படை திறன் ஆகும். ஏனெனில், குழந்தைகளின் எண்ணங்கள், யோசனைகள் மற்றும் உணர்வுகளைத் திறம்பட வெளிப்படுத்த அனுமதிக்கும் ஓர் அடிப்படைத் திறன் ஆகும். இத்தகைய எழுத்துத் திறனை ஆரம்பப்பள்ளியில் இருந்தே வளர்ப்பதற்கு ஊக்குவிப்பதும் ஆதரவளிப்பதும் அவசியம். எப்படி? அன்றாட அனுபவங்கள் அல்லது எண்ணங்களைப் பற்றி எழுதக்கூடிய ஒரு நாட்குறிப்பை பராமரிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமாக தங்களை வெளிப்படுத்தவும் உதவும். இது சுயவெளிப்பாட்டை வளர்ப்பதுடன், அவர்களின் திறன்களில் நம்பிக்கையை வளர்க்கவும் அனுமதிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x