Published : 14 Dec 2023 04:32 AM
Last Updated : 14 Dec 2023 04:32 AM
காலைல தூங்கி எழும்போதே நவீனுக்கு நல்ல குளிர் காய்ச்சல் டாக்டர். உடனே ஒரு காய்ச்சல் மாத்திரையைக் குடுத்துட்டு, அவனோட ஸ்கூல் மிஸ்ஸுக்குப் ஃபோன் பண்ணா அவனை மூணு நாள் லீவ் எடுக்க சொல்றாங்க. ஆனா அரையாண்டு தேர்வு நடக்கறதால ஸ்கூலுக்குப் போயே தீரணும்னு நவீன் அடம் பிடிக்கறான். உண்மையில இந்தக் காய்ச்சல் நோய் எதனால வருது டாக்டர்? இது வராம தடுக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நவீனின் தாயார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தாலே பருவமழையும் அதன் தொடர் தாக்கத்திற்குப் பிறகு திரும்பிய பக்கமெல்லாம் காய்ச்சல், சளி, இருமலும் என்பது எழுதப்படாத விதி எனலாம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி செல்லும் குழந்தைகள்தான். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், காய்ச்சல் என்றால் என்ன, அது உண்மையிலேயே ஒரு வியாதி தானா? அது எப்போது, ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT