Published : 12 Dec 2023 04:34 AM
Last Updated : 12 Dec 2023 04:34 AM

ப்ரீமியம்
பூ பூக்கும் ஓசை -22: சூரிய ஒளி மின்சாரத்தின் நிறையும், குறையும்

கிராமப்புறங்களில் செல்லும்போது பிரமாண்டமான காற்றாடிகள் சுழன்றுகொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். அவற்றில் மோதும் காற்றைப் பயன்படுத்தி விசையாழியைச் சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சார உற்பத்தி முறையிலும் கார்பன் உமிழ்வு கிடையாது. ஆனால், காற்றாலை, சூரிய ஆற்றல் முறைகளில் வெறும் 7% மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதைபடிம எரிபொருள் அளவிலான மின்சாரம் நமக்குக் கிடைப்பதில்லை. காரணம், இந்தக் கட்டமைப்புகளை நிறுவுவதற்கு அதிக இடமும் நிதியும் தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு சதுர கிலோமீட்டர் அளவில் அமைக்கப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து நாம் உற்பத்தி செய்யும் அதே அளவு மின்சாரத்தைக் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் நமக்குக் குறைந்தது 5000 சதுர கிலோ மீட்டர்கள் அளவிலான இடம் தேவைப்படும். இது சாத்தியமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x