Published : 27 Nov 2023 04:21 AM
Last Updated : 27 Nov 2023 04:21 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 49: ஆடு வெட்டுவது பாவச் செயலா?

ரமணன் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கே இருக்கக்கூடிய ஆடு மாடுகளுடன் விளையாடி மகிழ்ந்தான். பச்சைக்கிளி பறந்து வந்து மடியில் அமர்ந் தது. அதனோடு ஆங்கிலத்தில் பேசினான் அவன். நண்பர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஆட்டுக்குட்டியை தோளில் சுமந்து தோட்டத்தை சுற்றி சுற்றி வந்தான். புறா கூட்டத்திற்கு அரிசி போட்டு பசியைப் போக்கினான். வேலை நிமித்தமாய் வெளிநாட்டில் இருந்தாலும் தாய் மண் தரும் சுகமே தனி தான் என்று மனதிற்குள் எண்ணி மகிழ்ந்தான். அந்த எண்ணத்திற்கு இடையூறாய் நடைபெற்ற நிகழ்வைப் பார்த்தான். தாத்தா குலதெய்வ வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சி அளித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x