Published : 21 Nov 2023 04:35 AM
Last Updated : 21 Nov 2023 04:35 AM
சென்ற வாரம் வாழ்க்கை வரலாறு எழுதுவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா? அதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன? கதை என்பது வேறு; கட்டுரை என்பது வேறு என்று உங்களுக்கு நன்கு தெரியும். கதையில் நம் கற்பனையைக் கலந்து எழுதலாம். ஆனால், கட்டுரையில் அப்படி எழுத முடியாது. வாழ்க்கை வரலாறு இந்த இரண்டு வகைகளில் எதைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? உண்மையைச் சொன்னால் வாழ்க்கை கட்டுரையில் உள்ள அம்சங்கள் இடம்பெற வேண்டும். ஆனால், கதை தன்மையில் இருந்தால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அது எப்படி இரண்டையும் கலந்து எழுதுவது சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முடியும் என்பதே பதில்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT