Published : 15 Nov 2023 04:34 AM
Last Updated : 15 Nov 2023 04:34 AM

ப்ரீமியம்
போவோமா ஊர்கோலம் - 21: வாகா எல்லையில் எதிரொலித்த இரு நாடுகளின் தேசப்பற்று

வாகா என்ற பெயர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிக முக்கியமானது. நம்முடைய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரையும் பாகிஸ்தான் பஞ்சாபின் லாகூரையும் இணைக்கும் எல்லை தான் வாகா. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பேருந்து சேவை கூட வாகா வழியாக இருந்திருக்கிறது. வாகா எல்லைக்கு என பல சரித்திரங்கள் உண்டு. இந்த பயணத்தில் எப்படியாவது வாகா சென்று வர வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான வேலைகளைத் தொடங்கினோம்.

அமிர்தசரஸில் பொற்கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, மறுநாள் மதியம் வாகா நோக்கி நம் பயணத்தைக் தொடங்கினோம். அமிர்தசரஸில் இருந்து அட்டாரி வாகா எல்லை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. வாகா எல்லையில் தினந்தோறும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். மாலை நான்கு மணிக்கு மேல் இந்த அணிவகுப்பு தொடங்கும். அதற்கு முன்னர் சென்றால் தான் நம்மை உள்ளே அனுமதிப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x