Published : 14 Nov 2023 04:13 AM
Last Updated : 14 Nov 2023 04:13 AM
மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரனின் 'கரடியிடம் ஒரு கதை இருக்கிறது' புத்தகம், குழந்தைகள் படித்துவிட்டு நடித்துப்பார்க்கவும், பிறருக்குச் சொல்லி மகிழவுமான கதைகளைக் கொண்டிருக்கின்றன.
கழுதைக்காது ரிக்கி: ரிக்கி எனும் தெரு நாய்க்குட்டியை வளர்ப்பதற்கு அம்மாவிடம் அனுமதி பெறுகிறாள் இந்து. மற்ற தெரு நாய்கள் உணவுக்குத் திண்டாடும்போது, மாடி வீட்டில் வளரும் தன் நிலை குறித்து ரிக்கி யோசிக்கிறது. நன்றி உணர்வுடன் நடந்துகொள்கிறது. காலை மாலை இருவேளையும் வாக்கிங் செல்லும் ஜானகி அம்மாள் ரிக்கியையும் உடன் அழைத்துச் செல்வார். தெருநாய்களுள் கருப்பன் நாயை, ரிக்கி நண்பனாக நினைக்கிறது. ஒரு நாள் மாலை கருப்பன் மீது கார் மோதுவது போல வரவே, கருப்பனை எச்சரிக்கை செய்ய ரிக்கி பாய்கிறது, அப்போது காரின் அடியில் ரிக்கிஅடிபடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT