Last Updated : 02 Nov, 2023 04:30 AM

 

Published : 02 Nov 2023 04:30 AM
Last Updated : 02 Nov 2023 04:30 AM

ப்ரீமியம்
இவரை தெரியுமா? - 18: உடன்பாடில்லை என்றாலும், பிறர் கருத்துரிமை பாதுகாத்த வோல்டேர்

கி.பி. 1778இல் தான் எழுதிய ‘ஐரீன்’ எனும் புகழ்பெற்ற நாடகத்தின் திரையிடலுக்காக, பாரிஸ் நகரில் அடியெடுத்து வைத்தார் அந்த முதியவர். பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தின் “முதுபெரும் கிழவனே” என்று அரங்கம் அதிர பலர் ஆர்ப்பரிக்க, வோல்டேர் பவ்வியமாக நடந்து வந்தார். வோல்டேருக்கு அப்போது வயது 83.

தன் இளமைப் பருவத்தில் இருந்தே முற்போக்கு விதைகளை விதைத்து, சிறை சென்று, ஓடாய்த் தேய்ந்து, நவீன உலகிற்கு அணையா வெளிச்சத்தைப் பாய்ச்சிய மிக முக்கியச் சிந்தனையாளர், வோல்டேர். உலகம் தழுவிய சிந்தனையாளரின் பூதவுடலை, நல்லடக்கம் செய்யவே அனுமதி மறுத்த சோகம் தெரியுமா உங்களுக்கு?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x