Published : 31 Oct 2023 04:32 AM
Last Updated : 31 Oct 2023 04:32 AM
கதை எழுதும் ஒருவருக்கு ரசனை மிகவும் முக்கியம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம் இல்லையா? அதை ஒட்டி சில விஷயங்களைப் பார்ப்போம். ரசனை என்பது மூன்று காரணங்களுக்காக வேறுபடும். ஒன்று, நம் வயது. மற்றொன்று நம் சிந்தனை, அடுத்து நாம் வாழும் வாழ்க்கை சூழல். அதெப்படி? ஓர் இடத்தில் மழை பெய்கிறது. அதை எல்லோரும் ரசித்துதானே பார்ப்பார்கள். வயது, சிந்தனையும் மழையை ரசிப்பதை எப்படி வேறுபடுத்தும் என்ற கேள்வி எழும். சரியான கேள்விதான்.
நீங்கள் ஒரு கடைத் தெருவுக்குச் செல்கிறீர்கள். திடீரென்று மழை வந்துவிடுகிறது. ’ஆஹா, மழை பெய்கிறது… நனைஞ்சிட்டுகிடே வீட்டுக்குப் போலாம்’ என்று மழையை வரவேற்பீர்கள். ஆனால், தெரு ஓரங்களில் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் உங்கள் அளவுக்கு மழையை ரசிப்பார்களா? அவர்களின் வியாபாரம் கெடுவதையும் பொருட்கள் நனைவதையும் பற்றி கவலையல்லவா படுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT