Last Updated : 30 Oct, 2023 04:25 AM

 

Published : 30 Oct 2023 04:25 AM
Last Updated : 30 Oct 2023 04:25 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு - 46: தன்வியின் பிறந்தநாள்

கதையின் கதாநாயகி தன்வியின் பிறந்தநாளில் தன்விக்கு வாழ்த்துச் சொல்ல, அவள் கண்விழித்துப் பார்க்கும் நேரத்திற்காக காத்திருக்கின்றனர் பெற்றோர். தன்வி தூக்கத்தில் புரண்டு படுக்கிறாள். சில பெருமூச்சுகளை விடுகிறாள் ஆழ்ந்த உறக்கத்திலேயே. ஒவ்வொரு பெருமூச்சிலும் அவள் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் உருவம் பெறுகின்றன.

தன்வி நீராடிக் களித்த அருவி, காலில் பட்ட அடியினால் வலியில் இருந்த சிங்கத்திற்கு தன்வி செய்த பிரார்த்தனை, அழகான குருவி, ஆடும் மயில், ரசித்த வானம், ஓடிய வயல், சூரியன், நிலவு, வனத்தின் செழுமை என எல்லாமும் தன்வியின் பிறந்தநாளில் தன்விக்கு முத்தமிட்டு வாழ்த்துக்கூற விரும்புகின்றன. இறுதியாக எல்லோரின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, தன்வி தொட்டு முகர்ந்து பார்க்கும் ரோஜா பூவாக தாங்கள் மாறுவதெனவும், தன்வி ரோஜாவை முத்தமிட வரும்போது, அனைவருமாக அவளுக்கு முத்தமிட்டு வாழ்த்து சொல்லவும் திட்டமிடுகின்றன. அவ்வாறே தன்வி தன் பிறந்தநாளில் வாழ்த்தும் பெறுகிறாள் தன்வி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x