Last Updated : 19 Oct, 2023 04:30 AM

 

Published : 19 Oct 2023 04:30 AM
Last Updated : 19 Oct 2023 04:30 AM

ப்ரீமியம்
இவரை தெரியுமா? - 16: உழைப்பே உயர்ந்தது என்று நிறுவிய ஆடம் ஸ்மித்

‘எங்கெல்லாம் பெரும் சொத்து குவிக்கப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் ஏற்றத்தாழ்வான சமூகம் உண்டென்று பொருள்’ என எளியோருக்கும் புரியும்படி பொருளாதார பேச்சுவார்த்தையைப் பொது தளத்திலிருந்து பேசத் தொடங்கியவர் ஆடம் ஸ்மித். மூடநம்பிக்கைகளை அறிவியல் எனும் விஷம் கொடுத்துதான் கொலை செய்ய வேண்டும் என்றதோடு, தன் வாழ்வின் பெரும்பான்மை நேரத்தை அறிவியல்பூர்வச் சிந்தனைக்காக செலவு செய்த நவீனத்தின் முன்னோடி.

இன்றிலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தின் பிஃபே மாகாணத்தில், கிர்கால்டி எனும் சிறிய கிராமத்தில் ஆடம் பிறந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைநிறைவு செய்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக 13 ஆண்டுகள் பணி செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x