Published : 17 Oct 2023 04:38 AM
Last Updated : 17 Oct 2023 04:38 AM
ஒரு கதை எழுத காட்சியை அப்படியே விவரிக்க வேண்டும். அதை அழகான மொழிநடையில் எழுத தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டுக்கும் அடிப்படையான ஒன்று இருக்கிறது. அதுதான் ரசனை.
ரசனை என்ற வார்த்தையை நாம் அடிக்கடிக் கேட்டிருக்க மாட்டோம். ஆனால், இது இல்லை என்றால் வாழ்க்கை ரொம்பவே ’போர்’ அடிக்கும். யாரையும் பார்க்க பிடிக்காது; யாருடனும் பழக பிடிக்காது. ரொம்ப பீடிகை வேண்டாம். நேரடியாக ரசனை என்பது குறித்துப் பார்த்துவிடலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT