Last Updated : 16 Oct, 2023 04:13 AM

 

Published : 16 Oct 2023 04:13 AM
Last Updated : 16 Oct 2023 04:13 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 45: பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் மிகக்குறைந்த வயதில் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த, என்றென்றும் மக்களால் மறக்க இயலாத இடத்தை பிடித்தவர் பகத்சிங். அவர் பிறந்தது தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பங்கா என்ற ஊர். அவருடைய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்? " என்ற நூல் மிகவும் பேசப்படும் நூல்.

விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங்குடும்பத்தினர் அனைவருமே பங்குபெற்றவர்கள். காந்தியின் அகிம்சை வழியைபின்பற்றியவர்கள். சிறிய வயதில் பகத் சிங்கும் காந்தியின் கொள்கையால் கவரப்பட்டு, பின்பற்றுகிறார். ஆனால் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டபோது பகத்சிங் மனதில் சில கேள்விகள் எழுகின்றன, விடை கிடைக்காத காரணத்தால் புரட்சி வழியில் தன் விடுதலைப் போராட்டப் பாதையை அமைக்க வேண்டி, காந்தியை விட்டு விலகுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x