Published : 16 Oct 2023 04:19 AM
Last Updated : 16 Oct 2023 04:19 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 44: அன்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

வெயிலின் கொடுமை தாங்காமல் பூமி பாளம் பாளமாய் வெடித்தது. எலும்பில்லாத மண் புழுக்கள் துடி துடித்து இறந்தன. இதைப் பார்த்த அபிஷேக் வருத்தம் அடைந்தான். அவனுடைய நண்பன் நித்தின் வீட்டிற்கு சென்றான் அவன் மரத்திற்கு மரம் குரங்காய் தாவி ஒவ்வொரு பறவையையும் அடித்து துன்புறுத்தி அழகு பார்த்தான். வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகள் மீது ஏறி சவாரி செய்தான்.

இதைத் தடுத்த நண்பனையும் அடித்து விரட்டினான். காட்டில் வாழும் சிங்கம், புலியைவிட கொடியவனாய் இருக்கிறாய் என்று திட்டிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். நித்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பத்தை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து கொண்டே இருந்தான். குழந்தைகள் இவனைக் கண்டாலே பயந்து ஒட்டம் பிடித்தனர். இதைப் பொறுக்காமல் ஊரார் அனைவரும் சாபம் விட்டார்கள். தினமும் சந்திக்கும் சாமியாரிடம் என்னை எல்லோரும் ஏன் சாபம் விடுகிறார்கள் என்று கேட்டான்?.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x