Published : 10 Oct 2023 04:38 AM
Last Updated : 10 Oct 2023 04:38 AM

ப்ரீமியம்
பூ பூக்கும் ஓசை - 15: வசதியான வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை?

கடந்த ஆண்டு காற்றில் உமிழப்பட்ட பசுமைக்குடில் வாயுக்களின் அளவு தெரியுமா? 5100 கோடி டன். இதில் அதிகம் இடம்பெறுவது கரியமில வாயு. பசுமைக்குடில் வாயுக்கள்தான் காலநிலை மாற்றத்துக்கு மூலமாகவும், சுற்றுச்சூழல் பேரழிவுக்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது என்று பார்த்தோம். இது தெரிந்தும் ஆபத்தான வாயுக்கள் தொடர்ந்து வெளியாவதற்கு நாம் ஏன் காரணமாக இருக்கிறோம் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜேம்ஸ் வாட் 18ஆம் நூற்றாண்டில் இருந்த நீராவி இயந்திரத்தில் ஒரு சில மாற்றங்களைச் செய்து மேம்பட்ட வகையிலான இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். அந்த இயந்திரம் நிலக்கரி சுரங்கத்தின் அடியில் தேங்கும் நீரை வெளியேற்றும் நோக்கத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், அது யாரும் எதிர்பாராத விதமாகப் பெரும் சமூக மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x