Published : 09 Oct 2023 04:34 AM
Last Updated : 09 Oct 2023 04:34 AM
உலகின் நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர். ஆகவே இது கடல் சூழ் உலகு. எந்த நாட்டுல நீளமான கடற்கரை இருக்கோ, அந்த நாடு பொருளாதாரத்துல ஆதாயம் கொண்ட நாடுன்னு சொல்லலாம் ஏனா மீன் வளம் கிடைக்கும், துறைமுகம் இருக்கும், கப்பல் போக்குவரத்து மூலம் வருமானம் கிடைக்க வழி இருக்கு. இன்னொரு ஆதாயமும் இருக்கே… சுற்றுலாத் துறை!
ஆமாம் சார்… சுற்றுலாப் பயணிகள் வர்றதனால அன்னிய செலாவணியும் நிறைய கிடைக்கும். ஓ! அந்த அளவுக்குத் தெரியுமா… சரியாக சொன்னீங்க பிரியா. பொதுவா கடற்கரை இருக்குற நாடுகள்ல, கடல் ஒட்டிய பகுதிகள்ல, மக்கள் தொகை, ரொம்பவும் அடர்த்தியா இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT