Published : 03 Oct 2023 04:36 AM
Last Updated : 03 Oct 2023 04:36 AM

ப்ரீமியம்
நானும் கதாசிரியரே! - 19: எதை விரிவாக, எதை சுருக்கமாக எழுத வேண்டும்?

இதுவரை வந்த பகுதிகளைப் படித்ததில் கதைகளை உருவாக்குவது பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைத்திருக்கும். நாம் உருவாக்கிய கதைகளை எழுதும்போது பயன்படுத்தும் சொற்களைக் கவனத்தோடு கையாள வேண்டும். ஏனென்றால், கதை படிப்பதன் பலனாக புதிய சொற்களைத் தெரிந்துகொண்டோம் என்று மாணவர்கள் சொல்வார்கள் அல்லவா? அப்படியென்றால் கதை எழுதும் எழுத்தாளர் அதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையா?

வழக்கமாக, ஒரு கதை எப்படித் தொடங்கும்? ‘ஒரு ஊர்ல…’ என்று. ஆனால், கதையாக எழுதும்போது இப்படி வரவேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏதோ ஒரு காட்சியில் இருந்துகூட கதையை தொடங்கிவிடலாம் அல்லது ஓர் இடத்தைப் பற்றிய அறிமுகம் செய்யும் வர்ணனையாகக் கதையைத் தொடங்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x