Published : 27 Sep 2023 04:38 AM
Last Updated : 27 Sep 2023 04:38 AM
சுடர்: பெண்கள்ல கண்ணகிக்கு மட்டும்தான் நடுகல் எடுத்தாங்கன்னு சொன்னயே... நாட்டுக்காகப் போராடி உயிரையே கொடுத்த வீரர்களுக்குத் தான் நடுகல் எடுக்கறது வழக்கம்னு சொல்லிட்ருந்தோம். ஆனா, கண்ணகிக்கு எதுக்காக நடுகல் வச்சாங்க? அவங்க போர் செய்யலையே. தன் கணவனுக்கு அநீதி நடந்திருச்சுங்கிறதுக்காக, மத்தவங்க பாதிக்கப்படுற மாதிரி மதுரையையே தீயிட்டு எரிச்சாங்களே அது சரியா...
குழலி: மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பெண்ணோட வீரத்தைப் பாராட்டுறதுக்காக இருக்கலாம். தன் குலத்தோட பெருமைய நிலைநாட்றதுக்காக, தன்னைச் சுத்தி இருக்கிற மக்களுக்கு ஏதாவது ஆபத்துவந்தா அதிலிருந்து அவங்களக் காப்பாத்தறதுக்காகத் தன் உயிரக் கொடுத்தவங்களக் கூட நடுகல்லா வச்சு வழிபட்டிருக்காங்க.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT