Published : 26 Sep 2023 04:33 AM
Last Updated : 26 Sep 2023 04:33 AM
உலகம் முழுவதும் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமையால் மனிதர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கம் திடீரென பெய்யும் அதீத மழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி சேதம் விளைவிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் என்ன சம்பந்தம்?
1850ஆம் ஆண்டு யூனிஸ் ஃபுட் என்கிற பெண் அறிவியலாளர் பூமி ஏன் வெப்பம் அடைகிறது என்று ஆராயத் தொடங்கினார். பூமி வெப்பம் அடைவதற்கும் காற்றில் கலந்துள்ள வாயுக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார். அவரது ஆய்வுகள் சில உண்மைகளை உணர்த்தின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT