Published : 26 Sep 2023 04:36 AM
Last Updated : 26 Sep 2023 04:36 AM
நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து விதவிதமான கதைகள் எழுதுவதைத் தெரிந்து கொண்டீர்களா? அதிலும் ஃபேன்டஸி வகை கதை பலருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சரி, உடனே நாம் பார்க்கும் அத்தனையும் கதைகளாக எழுதி தள்ளிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நிச்சயம் எழுதலாம். ஏனெனில், நம் கண் முன் நடப்பவை அனைத்துமே கதையின் ஒரு பகுதிதான். அதனால், எழுதலாம். ஆனால், எழுதுவதற்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
நடக்கும் சம்பவத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அதில் என்ன சிக்கல் இருந்தது, அது எப்படி விடுவிக்கப்பட்டது என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியான சம்பவம் என்றால், அதை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அந்தச் சம்பவத்தை அப்படியே எழுதினால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்குமா அல்லது கொஞ்சம் கற்பனை கலந்து எழுதலாமா என்று யோசியுங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT