Published : 25 Sep 2023 04:21 AM
Last Updated : 25 Sep 2023 04:21 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 42: கோபத்தை அடக்காவிட்டால் அழிவு நிச்சயம்

அடர்ந்த காட்டில் மானும் வரிக்குதிரையும் நண்பர்களாக இருந்தனர். குப்பைகளை சுத்தம் செய்தபோது அங்கு ஒரு முயல் குட்டி இருப்பதை மான் பார்த்தது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தது.

அதை மோப்பம் பிடித்த ஓநாய் முயலை எடுக்க திட்டமிட்டது. இதை அறிந்த மானுக்கோ கடும் கோபம் வந்தது. ஓநாயை எச்சரித்தது. ஆனாலும் ஓநாய் முயல் இருந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தது. மானுக்கோ எரிச்சல் உண்டானது. ஓநாயின் வருகையை எதிர்பார்த்து காத்து கிடந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x